எப்படியென்றால் வீட்டிலிருந்த ஐபொட் பாஸ்வேர்டு என்ன? என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். பெற்றோரும் விவரத்தை கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அதன்பிறகு சிறுவன் விவரம் தெரியாமல் ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்து விலை உயர்ந்த பல காணொலி(vedio) விளையாட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இதனுடைய மதிப்பு 1,710 பவுண்ட்(சுமார் ரூ.1½ லட்சம்) என்று கூறுப்படுகிறது. அவனுடைய இந்த விளையாட்டு, தந்தையின் பொக்கெட் பணத்திற்கு வேட்டு வைத்து விட்டது.
Mugunthan Rocks
Monday, March 4, 2013
ஐபொட் மூலம் தந்தைக்கு ரூ.1½ லட்சம் செலவு வைத்த 5 வயது சிறுவன்
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியின் 5 வயது நிரம்பிய டானி என்ற பெயருடைய மகன் பத்தே நிமிடத்தில் ரூ.1½ லட்சத்துக்கு தந்தைக்கு வேட்டு வைத்து விட்டான்.
எப்படியென்றால் வீட்டிலிருந்த ஐபொட் பாஸ்வேர்டு என்ன? என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். பெற்றோரும் விவரத்தை கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அதன்பிறகு சிறுவன் விவரம் தெரியாமல் ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்து விலை உயர்ந்த பல காணொலி(vedio) விளையாட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இதனுடைய மதிப்பு 1,710 பவுண்ட்(சுமார் ரூ.1½ லட்சம்) என்று கூறுப்படுகிறது. அவனுடைய இந்த விளையாட்டு, தந்தையின் பொக்கெட் பணத்திற்கு வேட்டு வைத்து விட்டது.
எப்படியென்றால் வீட்டிலிருந்த ஐபொட் பாஸ்வேர்டு என்ன? என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். பெற்றோரும் விவரத்தை கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அதன்பிறகு சிறுவன் விவரம் தெரியாமல் ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்து விலை உயர்ந்த பல காணொலி(vedio) விளையாட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இதனுடைய மதிப்பு 1,710 பவுண்ட்(சுமார் ரூ.1½ லட்சம்) என்று கூறுப்படுகிறது. அவனுடைய இந்த விளையாட்டு, தந்தையின் பொக்கெட் பணத்திற்கு வேட்டு வைத்து விட்டது.
ஜேர்மனின் புதிய விமான நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல் திணறல்
கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.
பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.
இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.
இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் சிறுமி பலாத்காரம்: 5 பேர் பதவி இடைநீக்கம்
புதுடெல்லியில் 7 வயது பள்ளி மாணவி மீதான பாலியல் வன்முறைக்கு பள்ளியின் இன்ஸ்பெக்டர், முதல்வர் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மங்கல்புரி முனிசிபல் அரச பள்ளியில் கல்வி பயின்று வந்த 2ஆம் வகுப்பு மாணவி தனது பகல் வேளை உணவை பெறச்சென்ற போது பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
அவரது பெற்றோர் மூலம் இவ்விடயம் தெரியவந்தது. தற்போது அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் 200க்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பாதுகாவலர் என 3 பேர் இச்செயலில் தொடர்பு பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து நேற்று பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மங்கல்புரி முனிசிபல் அரச பள்ளியில் கல்வி பயின்று வந்த 2ஆம் வகுப்பு மாணவி தனது பகல் வேளை உணவை பெறச்சென்ற போது பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
அவரது பெற்றோர் மூலம் இவ்விடயம் தெரியவந்தது. தற்போது அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் 200க்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பாதுகாவலர் என 3 பேர் இச்செயலில் தொடர்பு பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து நேற்று பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
"ஒன்பதுல குரு" படத்தின் இரண்டாம் பாகம் ரெடி
கொலிவுட்டில் பி.டி.செல்வகுமார் இயக்கத்தில் வினய் லட்சுமிராய், சத்யன், அரவிந்த் ஆகாஷ் நடித்த ஒன்பதுல குரு எதிர்வரும் 8ம் திகதி வெளிவர இருக்கிறது.
ஒரே காலனியில் வசிக்கும் நான்கு நண்பர்கள், ஒருவரைவிட இன்னொருவர் பணக்காரராக வேண்டும் என்று போட்டி போடுவார்கள்.
ஆனால் உண்மையில் உழைக்காமல் ஒருவரை கவிழ்த்து இன்னொருவர் முன்னேற நினைக்கின்றனர்.
இவர்களுக்கு இடையில் ஒரு பெண் நுழைய நண்பர்களின் லட்சியம் மாறிவிடும். இப்படி கொமடியாக கதை சொல்லும் படம்.
இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் அறிவித்திருக்கிறார்.
நான்கு நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பொறாமைப்படும் மற்ற நண்பர்கள்.
அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க முயற்சிப்பதும், அதை அவர்கள் சமாளிப்பதும் இரண்டாம் பாகத்தின் கதையாம்.
முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களாம். முதல் பாகத்தில் கொமடியனாக நடித்த சத்யன் இரண்டாம் பாகத்தில் வில்லனாம்.
ஒரு பாட்டுக்கு ஆடிய பவர் ஸ்டார் இரண்டாம் பாகத்தில் புதுமண தம்பதிகளின் ஆலோசகராக நடிக்கிறாராம்.
நண்பர்கள் போடும் திட்டத்தை முறியடித்து தம்பதிகளை காப்பது பவரின் வேலை என்று இயக்குனர் கூறுகிறார்.
ஒரே காலனியில் வசிக்கும் நான்கு நண்பர்கள், ஒருவரைவிட இன்னொருவர் பணக்காரராக வேண்டும் என்று போட்டி போடுவார்கள்.
ஆனால் உண்மையில் உழைக்காமல் ஒருவரை கவிழ்த்து இன்னொருவர் முன்னேற நினைக்கின்றனர்.
இவர்களுக்கு இடையில் ஒரு பெண் நுழைய நண்பர்களின் லட்சியம் மாறிவிடும். இப்படி கொமடியாக கதை சொல்லும் படம்.
இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் அறிவித்திருக்கிறார்.
நான்கு நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பொறாமைப்படும் மற்ற நண்பர்கள்.
அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க முயற்சிப்பதும், அதை அவர்கள் சமாளிப்பதும் இரண்டாம் பாகத்தின் கதையாம்.
முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களாம். முதல் பாகத்தில் கொமடியனாக நடித்த சத்யன் இரண்டாம் பாகத்தில் வில்லனாம்.
ஒரு பாட்டுக்கு ஆடிய பவர் ஸ்டார் இரண்டாம் பாகத்தில் புதுமண தம்பதிகளின் ஆலோசகராக நடிக்கிறாராம்.
நண்பர்கள் போடும் திட்டத்தை முறியடித்து தம்பதிகளை காப்பது பவரின் வேலை என்று இயக்குனர் கூறுகிறார்.
அமெரிக்க வாலிபருடன் அசின் காதலா?
கொலிவுட் நடிகையான அசின் அமெரிக்க வாலிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
.
விரைவில் அவரை மணக்க உள்ளதால் புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் அசின், கடந்த 2 வருடங்களுக்கு முன் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார்.ஆமிர்கான், சல்மான்கான் என பிரபல நடிகர்களுடன் 6 படங்களில் நடித்தார். இதில் 4 படங்கள் 100 கோடி வசூலை ஈட்டியது. இதையடுத்து அசினுக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது
சமீபகாலமாக அசின் புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்காமல் தவிர்த்து வருவது குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அமெரிக்க வாலிபர் ஒருவரை அசின் காதலிக்கிறார். அவரை மணக்க திட்டமிட்டுள்ளதால்தான் புதிய படங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.சமீபத்தில் அசின் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டில் 100 கோடி வசூல் படத்தில் நான் இருப்பது அதிர்ஷ்டம் என்கிறார்கள்.ஆனால் அதைவிட இன்னும் நிறைய என் வாழ்வில் செய்ய வேண்டி இருக்கிறது. ரூ. 100 கோடி பட்டியலில் இடம் பிடித்திருப்பது அதிர்ஷ்டம் என்று என்னைப்பற்றி கூறுவதை கேட்டால் தமாஷாக இருக்கிறது.
என்னை பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக சமீபத்தில் பள்ளி தோழியுடன் அமெரிக்கா சென்று எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன்.இனி படங்களில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக இருந்தால் மட்டுமே ஏற்பது என்று முடிவு செய்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து பாலிவுட்டில் கூறும்போது, கடந்த சில மாதங்களில் அசின் பல முறை அமெரிக்கா சென்றிருந்தார்.அப்போது காதலனுடன் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. சீக்கிரமே திருமண ஏற்பாடுகள் நடைபெற உள்ளதால் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்கின்றனர்
விரைவில் அவரை மணக்க உள்ளதால் புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் அசின், கடந்த 2 வருடங்களுக்கு முன் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார்.ஆமிர்கான், சல்மான்கான் என பிரபல நடிகர்களுடன் 6 படங்களில் நடித்தார். இதில் 4 படங்கள் 100 கோடி வசூலை ஈட்டியது. இதையடுத்து அசினுக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது
சமீபகாலமாக அசின் புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்காமல் தவிர்த்து வருவது குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அமெரிக்க வாலிபர் ஒருவரை அசின் காதலிக்கிறார். அவரை மணக்க திட்டமிட்டுள்ளதால்தான் புதிய படங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.சமீபத்தில் அசின் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டில் 100 கோடி வசூல் படத்தில் நான் இருப்பது அதிர்ஷ்டம் என்கிறார்கள்.ஆனால் அதைவிட இன்னும் நிறைய என் வாழ்வில் செய்ய வேண்டி இருக்கிறது. ரூ. 100 கோடி பட்டியலில் இடம் பிடித்திருப்பது அதிர்ஷ்டம் என்று என்னைப்பற்றி கூறுவதை கேட்டால் தமாஷாக இருக்கிறது.
என்னை பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக சமீபத்தில் பள்ளி தோழியுடன் அமெரிக்கா சென்று எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன்.இனி படங்களில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக இருந்தால் மட்டுமே ஏற்பது என்று முடிவு செய்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து பாலிவுட்டில் கூறும்போது, கடந்த சில மாதங்களில் அசின் பல முறை அமெரிக்கா சென்றிருந்தார்.அப்போது காதலனுடன் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. சீக்கிரமே திருமண ஏற்பாடுகள் நடைபெற உள்ளதால் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்கின்றனர்
இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் 23 பேரும் இன்று அடுத்த ஆண்டிற்கான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் சபையில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியாவுக்கும் வீரர்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்கள் தங்களது பிரிவுகளின் கீழ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மஹேல ஜயவர்தன வெளிநாட்டில் உள்ள போதும் இவ் ஒப்பந்தத்தில் அவரும் கைச்சாத்திட முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
முத்தமிடுவதில் உலக சாதனை
தாய்லாந்தைச் சேர்ந்த எக்சாய் திரனாரத்தும் அவரது மனைவி லக்ஷனாவும் இணைந்து 58 மணி, 35 நிமிடங்கள் 58 செக்கன்கள் தொடர்ந்தும் முத்தமிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த வருடம் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை 8 மணித்தியாலங்களால் முறியடித்துள்ளனர்.
காதலர் தினத்தையொட்டி இடம்பெற்ற முத்தமிடும் போட்டியிலேயே சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது
Subscribe to:
Posts (Atom)